ஆறு அண்டை நாடுகளுக்கு "கொரோனா தடுப்பூசி விநியோகம்"

  • உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

  • இந்தியா, தனது அண்டை நாடுகளான மாலத்தீவுகள், வங்காளதேசம், நேபாளம், மியான்மர், பூட்டான், சீசெல்சு ஆகிய ஆறு நாடுகளுக்கு உதவி அடிப்படையில் கொரோனா தடுப்பூசி ஜனவரி 20 முதல் விநியோகம் செய்ய உள்ளது.

Post a Comment (0)
Previous Post Next Post