Tokyo 2020 Paralympic Games, August 24, 2021 – September 5, 2021

    பாராஒலிம்பிக் போட்டி டோக்கியோ 2021
    • 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந் தேதி முதல் கடந்த 8-ந் தேதி வரை நடந்தது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை நடக்கிறது.
    • இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
    • இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்கிறது. 
    • தேக் சந்த்: ஆகஸ்ட் 25 அன்று நடந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு  தலைமை தாங்கி ஈட்டி எறிதல் வீரர் தேக் சந்த் தேசியக் கொடியை ஏந்தி சென்றார். 
    Tokyo 2020 Paralympic Games 2021 


    Post a Comment (0)
    Previous Post Next Post