இ-ரக்ஷாபந்தன் திட்டம் - E-Raksha Bandhan Scheme

 

E-Raksha Bandhan Scheme

ஆந்திர மாநிலத்தில் இ-ரக்ஷாபந்தன் திட்டம்

  • ஆந்திர மாநிலத்தில் இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இ-ரக்ஷாபந்தன் (E-Raksha Bandhan) திட்டத்தை மாநில முதல்வர் ஜெகன்மோகன் ஆகஸ்டு 3-அன்று துவக்கி வைத்தார்.
  • ஆந்திர மாநில சிஐடி மற்றும் காவல்துறையின் சார்பில் சைபர் இணையக் குற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  • இணையவெளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரக் காவல்துறை ஆகஸ்ட் மாதத்தை சுதந்திரம் மற்றும் மின் பாதுகாப்பு மாதமாக மாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post