TNPSC Exams April 2019 Postponed - Due to General Elections 2019

நாடாளுமன்ற தேர்தல் 2019
  • தமிழ்நாட்டில் ஏப்ரல்18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 
  • இதனை கருத்தில் கொண்டு நிர்வாக காரணங்களுக்காக ஏப்ரல் 20 மற்றும் 21-ந்தேதிகளில் நடைபெற இருந்த எழுத்து தேர்வுகளை பின் வரும் தேதிகளில் நடத்துவதற்கு தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
மாற்றப்பட்ட தேர்வு தேதிகள் விவரம்:
  • முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர்/இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் எழுத்து தேர்வு - மே.11-ந்தேதி (காலை மற்றும் மாலை)
  • வேதியியலர்/ இளநிலை வேதியியலர் எழுத்து தேர்வு - மே.5-ந்தேதி (காலை மற்றும் மாலை)
  • உதவி புவியியலர்/ புவி வேதியியலர் எழுத்து தேர்வு - மே.5-ந்தேதி(காலை மற்றும் மாலை)
  • அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் எழுத்து தேர்வு - மே.5-ந்தேதி (காலை மற்றும் மாலை)
  • இந்த தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெறும்.

அரசு குற்றவியல் உதவி வக்கீல்கள் தேர்வு 
  • கணக்கு அலுவலர்கள் (பிரிவு-3) பணி இடங்களுக்கு எழுத்து தேர்வு மே.5-ந்தேதியும், அரசு குற்றவியல் உதவி வக்கீல்கள் (நிலை-2) முதன்மை எழுத்து தேர்வு மே.11 மற்றும் 12-ந்தேதியும் நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post