TNPSC Current Affairs Quiz 151 - September 2017 Tamil - National Affairs


Tnpsc Current Affairs Quiz Online Test No. 151 Covers important questions in National Affairs from Tnpsc Link Current Affairs September 2017.
Tnpsc Current Affairs Quiz Online test 2017
Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations.All the best....

  1. இந்திரா காந்திக்குப் பிறகு  சமீபத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பெண்மணி யார்? 
    1.  ஸ்ம்ரிதி ஜுபின் ஈரானி
    2.  சுஷ்மா ஸ்வராஜ்
    3.  நிர்மலா சீதாராமன்
    4.  உமா பாரதி

  2. பாதுகாப்புத்துறை அமைச்சராகியுள்ள நிர்மலா சீதாராமன் எந்த மாநிலத்திலிருந்து MP-யாக தேர்வு செய்யப்பட்டவர்? 
    1.  தமிழ்நாடு
    2.  ஆந்திரா
    3.  கேரளா
    4.  கர்நாடகா

  3. புதிய இந்திய  தேர்தல் ஆணையராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்? 
    1.  சுனில் அரோரா
    2.  இராஜிவ் குமார்
    3.  இராஜீவ் கெளபா
    4.  அனிதா கர்வால்

  4. NITI Aayog அமைப்பின் புதிய  துணைத் தலைவராக (இரண்டாவது) சமீபத்தில்  நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?  
    1.  அனிதா கர்வால்
    2.  இராஜீவ் கெளபா
    3.  இராஜிவ் குமார்
    4.  சுனில் அரோரா

  5. NITI Aayog அமைப்பு  இந்தியாவின் மத்திய திட்டக்குழு அமைப்பிற்கு  மாற்றாக எப்போது ஏற்படுத்தப்பட்டது? 
    1.  ஜனவரி 01, 2016
    2.  அக்டோபர் 02, 2015
    3.  அக்டோபர் 02, 2016
    4.  ஜனவரி 01, 2015 

  6. NITI Aayog அமைப்பின் முதல் துணைத்தலைவர் யார்?  
    1.  இராஜீவ் கெளபா
    2.  அரவிந்த் பனகாரியா
    3.  இராஜிவ் குமார்
    4.  சுனில் அரோரா

  7. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) புதிய தலைவராக  சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
    1.  அனிதா கர்வால்
    2.  சுனில் அரோரா
    3.  இராஜீவ் கெளபா
    4.  இராஜிவ் குமார்

  8. மத்திய உள்துறை செயலராக  சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்? 
    1.  சுனில் அரோரா
    2.  இராஜிவ் குமார்
    3.  அனிதா கர்வால்
    4.  இராஜீவ் கெளபா

  9. நேரடி& மறைமுக வரி அதிகாரிகள் மாநாடு செப்டம்பர் 1-2, 2017 அன்று எந்த நகரில் நடைபெற்றது? 
    1.  சென்னை
    2.  பெங்களூரு
    3.  டெல்லி
    4.  கோவா

  10. சீக்கியருக்கு எதிரான  199  கலவர வழக்குகளை ஆய்வு செய்ய,  சமீபத்தில் உச்சநீதிமன்றம் யார் தலைமையில் சிறப்பு குழுவை  அமைத்துள்ளது? 
    1.  நீதிபதிகள் ஜே.எஸ்.கெகர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன்
    2.  நீதிபதிகள் க.சதாசிவம், ஜே.எஸ்.கெகர்
    3.  கே.எஸ்.பி.ராதாகிருஷ்ணன், நீதிபதிகள் க.சதாசிவம்
    4.  நீதிபதிகள் ஜே.எம்.பஞ்சால், கே.எஸ்.பி.ராதாகிருஷ்ணன்



Post a Comment (0)
Previous Post Next Post