TNPSC General Tamil quiz 01, for Forthcoming TNPSC Exams

www.tnpsclink.in


  1. செம்மொழி தகுதிக்கான கோட்பாடுகள் எத்தனை?
    1.  13
    2.  15
    3.  11
    4.  18

  2. முதன்முதலாக இலக்கயச் செய்திகளோடு, அறிவியல் துறைப்பொருட்களையும் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது?
    1.  சீவக சிந்தாமணி
    2.  விவேக சிந்தாமணி
    3.  அபிதான சிந்தாமணி
    4.  அபிதான சிந்தாமணி

  3. உயிர் எழுத்தும், இடை எழுத்தும் பிறக்கும் இடம்?
    1.  கழுத்துப் பகுதி
    2.  நாக்கின் அடிப்பகுதி
    3.  மூக்குப் பகுதி
    4.  மார்புப்பகுதி

  4. "சூழ்வினையை நீக்கும் கை என்றும் நிலைக்கும் கை. நீடுழி - காக்கும் கோ காராளர் கை" என்று பாடிய கவிஞர்?
    1.  அவ்வையார்
    2.  இளங்கோ
    3.  கம்பர்
    4.  கபிலர்

  5. ஓவியங்கள் வரைவதற்கென்று தனியே அமைந்திருந்த இடத்தின் பெயர் எது?
    1.  ஓவியகூற்றம்
    2.  ஓவிய எழினி
    3.  சித்திரசபை
    4.  எழுதெழில் அம்பலம்

  6. விருத்தம் பாடுவதில் வல்லவர் யார்?
    1.  திருதக்கதேவர்
    2.  கம்பர்
    3.  இளங்கோ
    4.  ஒட்டக்கூத்தர்

  7. சேரத்தாண்டவம் என்ற நூலை இயற்றியவர்?
    1.  பாரதிதாசன்
    2.  தாராபாரதி
    3.  அகிலன்
    4.  கல்கி

  8. கீழ்கண்டவற்றுள் அயோத்திதாசர் எழுதிய நூல் எது?
    1.  தமிழன் சரித்திரம்
    2.  இந்திய தரிசனம்
    3.  கொய்யாக்கனி
    4.  இந்திரதேச சரித்திரம்

  9. கீழ்கண்டவற்றுள் கால்டுவெல்  எழுதிய நூல் எது? 
    1.  திராவிட மொழிகளின் ஒண்பாவியல்
    2.  திராவிட மொழிகளின் ஒப்பிலக்கியம்
    3.  திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
    4.  திராவிட மொழிகளின் இலக்கணம்

  10. யவனர்கள் என்பவர்கள் யார்?
    1.  கிரேக்கர், மெசபடோனியர்
    2.  ரோமானியர், எகிப்தியர்
    3.  கிரேக்கர், எகிப்தியர்
    4.  கிரேக்கர், ரோமானியர் Try more Tests and quiz



Post a Comment (0)
Previous Post Next Post